இலவச தடுப்பூசி விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சேர்க்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன....