நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,563 பேருக்கு தொற்று…
View More இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனாதடுப்பூசி
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்…
View More இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனாகோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு, அவசரகாலப் பயன்பாடுக்கு…
View More கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் 15 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி…
View More தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தடுப்பூசி அறிவிப்பு திடீர் வாபஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில்…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தடுப்பூசி அறிவிப்பு திடீர் வாபஸ்தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில்,…
View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை: மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன்…
View More தடுப்பூசி போடாத கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை: மா.சுப்பிரமணியன்தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.…
View More தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு…
View More தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது. மொத்தம் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா…
View More இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா உறுதி