பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்: ஈஸ்வரன்
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சட்டமன்ற...