“வாய்மையே வெல்லும்” – உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்பு
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற...