மின்சார எஞ்சினில் இயக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர் ரயில்-செய்துங்கநல்லூரில் பயணிகள் உற்சாக வரவேற்பு!

முதன்முறையாக மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்ட திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை செய்துங்கநல்லூரில் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரையிலான ரயில்வே…

View More மின்சார எஞ்சினில் இயக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர் ரயில்-செய்துங்கநல்லூரில் பயணிகள் உற்சாக வரவேற்பு!

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம் – மாணவருக்கு வலைவீச்சு

புறநகர் ரயிலில் கத்தியை வைத்துக்கொண்டு பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பச்சையப்பன்…

View More பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம் – மாணவருக்கு வலைவீச்சு

மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்

அரக்கோணத்தில் மின்சார ரயில் மீது ஏறி உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுர்யமாகக் காப்பாற்றினர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (69). இவர் ராணிப்பேட்டை மாவட்டம்,…

View More மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்