ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது – மரணதண்டனை தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா கருத்து

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா, தனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்துள்ளார்.

View More ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது – மரணதண்டனை தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா கருத்து

“ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஏழைகளுக்கு குறைந்த விலையில் தேவையான அளவு உணவுப்பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நாடு முழுவதும் சமுதாய சமையல்கூடம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளாகவே…

View More “ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து கோரி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு…

View More மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

“வாய்மையே வெல்லும்” – உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்பு

அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில்,  விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற…

View More “வாய்மையே வெல்லும்” – உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்பு

அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் விளைவாக வன்முறையை மட்டுமே சந்தித்து வந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர், மோடி அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது என…

View More அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி பதிவு!

ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது என சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது…

View More ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது – பிரதமர் மோடி பதிவு!

“ஜம்மு – காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை!” – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மெகபூபா முப்தி கருத்து!

ஜம்மு – காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை என்று ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு…

View More “ஜம்மு – காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை!” – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மெகபூபா முப்தி கருத்து!

“சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் தொடரும்!” – உமர் அப்துல்லா கருத்து!

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு…

View More “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் தொடரும்!” – உமர் அப்துல்லா கருத்து!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் – கடந்து வந்த பாதை!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரை கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். ஆகஸ்ட் 5, 2019 –…

View More ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம் – கடந்து வந்த பாதை!

“ஜம்மு – காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்பை வழங்கியுள்ளன.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது…

View More “ஜம்மு – காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு