நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்த விவகாரம் – ஒருவர் கைது

விருதுநகரில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்தது தொடர்பாக, ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து…

View More நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்த விவகாரம் – ஒருவர் கைது

தைப்பூச திருவிழா; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பௌர்ணமி மற்றும் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஏராளமான…

View More தைப்பூச திருவிழா; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை

மழையின் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல வனத்துறை  2 நாட்கள் தடை விதித்துள்ளது.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார்…

View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை

சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

ராஜபாளையத்தில் சிறு தானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100 பேர் சேர்ந்து 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளைச் சமைத்து நோபில் உலக சாதனை படைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்…

View More சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் இருந்தே “பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற…

View More பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்…

View More சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்…

View More லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு

இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என விருதுநகர் மாபெரும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். விருதுநகரில் தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும்…

View More இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு

கொல்லம் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலை மறித்து போராட்டம்-மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயில் சிவகாசியில் நிறுத்தப்படாததால் செப்-22 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என எம்.பி.மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்லம் விரைவு இரயில் சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் வரை இயக்கப்படுகிறது.…

View More கொல்லம் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலை மறித்து போராட்டம்-மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

விருதுநகரில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளின் செல்போனை ஹேக் செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாக 8323385126 என்ற நம்பரில் பயன்படுத்தி…

View More ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்