கண்தானத்தை வலியுறுத்தி கண்களைக் கட்டிக்கொண்டு 27 வகையான ஆசனங்களை 118 பேர் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். விருதுநகரில் இன்று சென்னை ஆக்னா மற்றும் விருதுநகர் அனாதா ஆகிய தனியார் யோகா நிலையங்கள் இணைந்து…
View More கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்Virudhunagar
பஸ்-கார் மோதி விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு
விருதுநகர் அருகே தனியார் பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மனோஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37).…
View More பஸ்-கார் மோதி விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 1,050 மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7 தமிழ் அன்பு…
View More ‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் அமைப்புகளில்…
View More மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்…
View More விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணைரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?
விருதுநகரில் காதலி உயிரை மாய்த்துக் கொண்டார் உயிரிழந்த நிலையில், காதலனும் உயிரிழப்புக்கு முயற்சித்துள்ளார். விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். சோலை மணி தனியார் மருத்துவமமையில்…
View More ரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரியின் பேருந்து மாணவிகளை…
View More பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்புமழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்
தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை…
View More மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!
அருப்புக்கோட்டை அருகே தனியார் விற்பனை நிலையத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் தள்ளுபடி டோக்கன் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால்…
View More 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்
விருதுநகர் மாவட்டம் பணிமனையில் உள்ள நகர பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவுதலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மூன்று மாதங்களுக்கு மேலாக…
View More இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்