சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்…

View More சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்…

View More லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு

இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என விருதுநகர் மாபெரும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். விருதுநகரில் தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும்…

View More இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு

கொல்லம் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலை மறித்து போராட்டம்-மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயில் சிவகாசியில் நிறுத்தப்படாததால் செப்-22 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என எம்.பி.மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்லம் விரைவு இரயில் சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் வரை இயக்கப்படுகிறது.…

View More கொல்லம் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலை மறித்து போராட்டம்-மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

விருதுநகரில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளின் செல்போனை ஹேக் செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாக 8323385126 என்ற நம்பரில் பயன்படுத்தி…

View More ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

கண்தானத்தை வலியுறுத்தி கண்களைக் கட்டிக்கொண்டு 27 வகையான ஆசனங்களை 118 பேர் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். விருதுநகரில் இன்று சென்னை ஆக்னா மற்றும் விருதுநகர் அனாதா ஆகிய தனியார் யோகா நிலையங்கள் இணைந்து…

View More கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

பஸ்-கார் மோதி விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு

விருதுநகர் அருகே தனியார் பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மனோஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37).…

View More பஸ்-கார் மோதி விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு

‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 1,050 மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7 தமிழ் அன்பு…

View More ‘வேண்டாம் போதை’ உறுதிமொழியேற்ற மாணவர்கள்!

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த நபரை  தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் அமைப்புகளில்…

View More மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்…

View More விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை