பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மே தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக 6-வது முறை தீர்மானத்தை…
View More பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தீர்மானம் – மே தின கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றம்!Parantur Airport
பரந்தூர் விமான நிலையம் – டெண்டர் அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய டெண்டர் அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 13…
View More பரந்தூர் விமான நிலையம் – டெண்டர் அவகாசம் மீண்டும் நீட்டிப்புபரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்
அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் இருந்தே “பரிக்ஷா பே சார்ச்சா” என்ற…
View More பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க விடமாட்டோம்- சீமான்
பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கவிடமாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரான கக்கனின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள நாம்…
View More பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க விடமாட்டோம்- சீமான்வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு -மாநில தகவல் ஆணையம்
வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, நில உரிமையாளர்களுக்குச் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை தர வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம்…
View More வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு -மாநில தகவல் ஆணையம்