தென்மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி அனுப்பலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி,…

View More தென்மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு,…

View More அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்துங்கள்.. தமிழ்நாடு அரசிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

தமிழ்நாட்டில் அனைத்து வகையான திரையரங்குகளிலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய் எனவும், தனி…

View More சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்துங்கள்.. தமிழ்நாடு அரசிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நில சீர்திருத்த துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச்…

View More தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது எனவும், அதிகாரிகளை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

கட்டுமானப் பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம்: தமிழ்நாடு அரசு

கட்டுமானப் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானப்பணிகள் முடிந்த…

View More கட்டுமானப் பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம்: தமிழ்நாடு அரசு

பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் இருந்தே “பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற…

View More பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

கல்வியை பொதுப்பட்டியலில் வைப்பது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது -தமிழ்நாடு அரசு

கல்வியை பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தை…

View More கல்வியை பொதுப்பட்டியலில் வைப்பது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது -தமிழ்நாடு அரசு

மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மறு ஆய்வு கூட்டம் நடத்தப்படாததற்கு எதிரான மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு…

View More மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மருத்துவக்கல்லூரிகள்: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மீதமுள்ள 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு கைவிரித்த நிலையில், தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.   பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…

View More மருத்துவக்கல்லூரிகள்: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்