சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 17 நாட்களில் 9 லட்சம் வாசகர்கள் வருகைதந்த இப்புத்தக காட்சியில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான புத்தகங்கள்…
View More இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி – இதுவரை 9 லட்சம் வாசகர்கள் வருகை!Book Festival
பாஜக ஆட்சியில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என பிற்காலத்தில் சொல்லுவார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
20 ஆண்டுகளுக்கு பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது, ஆனால் பாஜக ஆட்சியில் இருந்ததால், இந்தியாவிற்கு மட்டும் கொரோனா வரவில்லை என்று சொல்வார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ…
View More பாஜக ஆட்சியில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என பிற்காலத்தில் சொல்லுவார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!
சென்னை புத்தகக் காட்சியில் “சென்னை வாசிக்கிறது” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வாசிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற சென்னை புத்தகக் காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3-ம்…
View More சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!மால்கம் X எனும் மனித காந்தம்..!
சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மால்கம் எக்ஸ் : அறிமுகமும் அரசியலும் புத்தகம் குறித்து விரிவாக காணலாம். புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த…
View More மால்கம் X எனும் மனித காந்தம்..!“47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வெளியிட்டுள்ளார். பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை…
View More “47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
47-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை…
View More 47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு
இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என விருதுநகர் மாபெரும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். விருதுநகரில் தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும்…
View More இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசுநெல்லை மாவட்டத்தில் புத்தக திருவிழா
நெல்லை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தொடங்கப்படவுள்ள புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும் சாகித்ய அகாடமி விருதாளர்கள் பலரையும்…
View More நெல்லை மாவட்டத்தில் புத்தக திருவிழா