விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்…
View More சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!Virudhunagar
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு பட்டாசு ஆலைகளில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு…
View More சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு பட்டாசு ஆலைகளில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி…
View More சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு”தென்காசி, விருதுநகரில் உள்ள சாதிய பதற்றங்கள் சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன!” – ஆளுநர் ஆர்.என்.ரவி
தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கின்றன, இது சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More ”தென்காசி, விருதுநகரில் உள்ள சாதிய பதற்றங்கள் சமூக நீதி பற்றிய விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன!” – ஆளுநர் ஆர்.என்.ரவிஅனுமதியின்றி பாரத மாதா சிலை – பாஜக அலுவலக வாயிற்கதவை உடைத்து சிலையை அகற்றிய வருவாய்த்துறை..!
அனுமதியின்றி பாரத மாதா சிலை வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக அலுவலக வாயிற்கதவை உடைத்து சிலையை வருவாய்த்துறை அகற்றினர். விருதுநகரில்- மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே விருதுநகர்…
View More அனுமதியின்றி பாரத மாதா சிலை – பாஜக அலுவலக வாயிற்கதவை உடைத்து சிலையை அகற்றிய வருவாய்த்துறை..!முறையான குடிநீர் வசதி கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் திடீர் மறியல்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கப்படாததால் அதிமுக எம்எல்ஏ தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சித்தாலமுத்தூர் பகுதியில்…
View More முறையான குடிநீர் வசதி கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் திடீர் மறியல்!“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி
விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…
View More “அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிபலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு…
View More பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; 2 பேர் மீது வழக்குப் பதிவு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கேசவன் (50) என்பவருக்கு…
View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; 2 பேர் மீது வழக்குப் பதிவுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறக்கூடிய இரு வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற நேற்று இரவு ராஜபாளையம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!