சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

ராஜபாளையத்தில் சிறு தானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100 பேர் சேர்ந்து 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளைச் சமைத்து நோபில் உலக சாதனை படைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்…

View More சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில் நடப்பாண்டு பாரம்பரிய முறையில்…

View More அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!

கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில்…

View More குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!