கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

View More கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!

விருதுநகர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடியூர் கிராமத்தில், ராதா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நடந்த…

View More விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!

காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யா ராவ், மலைவாழ் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ், கொரோனா அறிகுறியால்…

View More காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது!

தமிழகத்தில் அதிமுக அரசு அமைதியான முறையில் நல்லாட்சி நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார்.…

View More அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது!

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, அச்சங்குளம் பகுதியில் இயங்கி வந்தது. இந்த…

View More சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!

விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் காரில் 100 சவரன் நகைகள் மற்றும் லட்சக் கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட…

View More மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!