விருதுநகரில் காதலி உயிரை மாய்த்துக் கொண்டார் உயிரிழந்த நிலையில், காதலனும் உயிரிழப்புக்கு முயற்சித்துள்ளார். விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். சோலை மணி தனியார் மருத்துவமமையில்…
View More ரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?Virudhunagar
பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரியின் பேருந்து மாணவிகளை…
View More பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்புமழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்
தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை…
View More மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!
அருப்புக்கோட்டை அருகே தனியார் விற்பனை நிலையத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் தள்ளுபடி டோக்கன் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால்…
View More 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்
விருதுநகர் மாவட்டம் பணிமனையில் உள்ள நகர பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவுதலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மூன்று மாதங்களுக்கு மேலாக…
View More இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!
விருதுநகர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடியூர் கிராமத்தில், ராதா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நடந்த…
View More விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யா ராவ், மலைவாழ் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ், கொரோனா அறிகுறியால்…
View More காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது!
தமிழகத்தில் அதிமுக அரசு அமைதியான முறையில் நல்லாட்சி நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வைகைச்செல்வன் போட்டியிடுகிறார்.…
View More அமைதியான முறையில் அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது!கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!