காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் – த.வா.க. தலைவர் வேல்முருகன்!

திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில்…

View More காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் – த.வா.க. தலைவர் வேல்முருகன்!

விஜய்யின் கட்சியான “TVK”க்கு சிக்கல் – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் ஆங்கிலத்தில் “TVK” என வருவதால் இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முறையிடவுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.…

View More விஜய்யின் கட்சியான “TVK”க்கு சிக்கல் – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!

இந்தியாவுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலை ஆதரிப்பதாக அறிவித்துள்ள மோடி 140 கோடி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  மனிதநேய மக்கள் கட்சி…

View More இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி

பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…

View More பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி

பேரவைத்தலைவர் பேசுவதை குறைக்க வேண்டும்– வேல்முருகன்

பேரவைத்தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்வி…

View More பேரவைத்தலைவர் பேசுவதை குறைக்க வேண்டும்– வேல்முருகன்

என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்; நியூஸ்7 தமிழ் வியூகம் நிகழ்ச்சியில் வேல்முருகன் பேட்டி

என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நியூஸ்7 தமிழ் வியூகம் நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி…

View More என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்; நியூஸ்7 தமிழ் வியூகம் நிகழ்ச்சியில் வேல்முருகன் பேட்டி

ஆன்லைன் சூதாட்டத் தடை: மாற்று வழியை அரசு ஆலோசிக்க வேண்டும் – எம்எல்ஏ வேல்முருகன்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக…

View More ஆன்லைன் சூதாட்டத் தடை: மாற்று வழியை அரசு ஆலோசிக்க வேண்டும் – எம்எல்ஏ வேல்முருகன்

”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை வடமாநில தொழிலாலர்கள் துரத்திய சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில்…

View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்

”என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” – திருமாவளவன்

என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நூறடி சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள்…

View More ”என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” – திருமாவளவன்

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மகனை இழந்தேன் – தந்தை குற்றச்சாட்டு

சாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட வேல்முருகன் மரணம், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே நடந்தது என அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.   சென்னை உயர் நீதிமன்றத்தில் சாதி சான்றிதழ் கேட்டு…

View More அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மகனை இழந்தேன் – தந்தை குற்றச்சாட்டு