தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் என அரசுகளுக்கு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து…
View More மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்velmurugan
மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள் – வேல்முருகன்
2024 பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று, மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் விமர்சித்துள்ளார். அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால…
View More மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள் – வேல்முருகன்6 தமிழர்களை விடுதலை செய்ய எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்
அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் எம்எல்ஏ…
View More 6 தமிழர்களை விடுதலை செய்ய எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும்- வேல்முருகன்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க…
View More சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும்- வேல்முருகன்சீமானுடன் இணையும் தமிழக வாழ்வுரிமை? – வேல்முருகன் விளக்கம்
தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்பட காலம் பதில் சொல்லும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், சாதி…
View More சீமானுடன் இணையும் தமிழக வாழ்வுரிமை? – வேல்முருகன் விளக்கம்சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு – வேல்முருகன் குற்றச்சாட்டு
சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி…
View More சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு – வேல்முருகன் குற்றச்சாட்டு‘அக்னிபாத்’-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More ‘அக்னிபாத்’-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன்சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி: தவாக தலைவர் வேல்முருகன்
அடிப்படை கொள்கைகளில் சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சென்னை தேனாம்பேட்டை…
View More சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி: தவாக தலைவர் வேல்முருகன்தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…
View More தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : வேல்முருகன்
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…
View More இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : வேல்முருகன்