“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ”  என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.02)…

View More “கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

கட்சி தொடங்கிய விஜய்! அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து என்ன?

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “விஐய்யின் மக்கள்…

View More கட்சி தொடங்கிய விஜய்! அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து என்ன?

”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை வடமாநில தொழிலாலர்கள் துரத்திய சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில்…

View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்

மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் என அரசுகளுக்கு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.   தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து…

View More மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து நியூஸ்7 தமிழுக்கு தவாக வேல்முருகன் பிரத்யேக பேட்டி அளித்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என…

View More உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

View More தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்

தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமி

தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிப்பதாகவும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களால்…

View More தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது : கிருஷ்ணசாமி

பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழகா வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் மலர் தூவி…

View More பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!