குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த…
View More நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்TNGvt
இறை நம்பிக்கை உள்ளவர்கள் காசிக்கு ஆன்மிகப் பயணம் – இந்து அறநிலையத்துறை முடிவு
இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 பேரை ஆன்மிகப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக…
View More இறை நம்பிக்கை உள்ளவர்கள் காசிக்கு ஆன்மிகப் பயணம் – இந்து அறநிலையத்துறை முடிவுஒரே பயணச்சீட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னையில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் (CUMTA)…
View More ஒரே பயணச்சீட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்க அரசு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் அரசு அறிவித்திருந்த நிலையில், அதை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில்…
View More துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்க அரசு உத்தரவுஅரசு கேபிள் டிவி தலைவராக நீரஜ் மிட்டலுக்கு கூடுதல் பொறுப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் கூடுதலாக வகிப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மறைந்த…
View More அரசு கேபிள் டிவி தலைவராக நீரஜ் மிட்டலுக்கு கூடுதல் பொறுப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவுகனமழையால் 24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் – அரசு விளக்கம்
கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரத்து 826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.எஸ்.…
View More கனமழையால் 24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் – அரசு விளக்கம்கரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டெடுப்பு
கரூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பத்காக தகவல்…
View More கரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டெடுப்புசிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின்கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில்…
View More சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்புஅரசாணை 115 விவகாரம் : ஆய்வு வரம்புகள் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு
மனிதவள மேலாண்மைத்துறை அமைத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை 115-க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து…
View More அரசாணை 115 விவகாரம் : ஆய்வு வரம்புகள் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு‘அரசாணை 115’ இளைஞர்களின் வேலை வாய்ப்பில் என்ன சொல்கிறது?
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை 115-ஐ பலர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல்…
View More ‘அரசாணை 115’ இளைஞர்களின் வேலை வாய்ப்பில் என்ன சொல்கிறது?