June 7, 2024

Tag : Thirupurcitypol

முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!

Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். நியூஸ்7...
தமிழகம் செய்திகள்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபுவின் பெற்றோர்களை சந்தித்து மருத்துவ செலவுக்கான நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!

Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் பெற்றோர்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்து தமிழ்நாடு அரசு அறிவித்த காசோலையை நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நியூஸ்7 தமிழ்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

” நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை தாக்கிய சமூக விரோதிகளை விரைந்து கண்டறிந்து சட்டத்தின் அடிப்படையில் கடும் தண்டனைக்குட்படுத்த வேண்டும்” – நவாஸ்கனி எம்பி

Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி  கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7...
முக்கியச் செய்திகள் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த அமைச்சர் சாமிநாதன்..!

Web Editor
 நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து அவருக்கு வழங்கப்பட்டு வரும்...
தமிழகம் செய்திகள்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரும் நாளைக்குள் கைது செய்யப்படுவார்கள்” – திருப்பூர் எஸ்பி சாமிநாதன் தகவல்.!

Web Editor
நியூஸ்7 தமிழ் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரும் நாளைக்குள் கைது செய்யப்படுவார்கள் என  திருப்பூர் எஸ்பி சாமிநாதன் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“நியூஸ் 7 தமிழின் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

Web Editor
“நியூஸ் 7 தமிழின் செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சத்தை அதிமுக  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

” நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல் : சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்த நிலையில், நேரில் சென்று செய்தியாளர் நேச பிரபுவை சந்தித்தார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் கோரிக்கை.!

Web Editor
“பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”  என தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்..!

Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy