நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!

திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி – லட்டு தயாரிக்கு பணி தீவிரம்!

திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் 200 பேர் ஈடுபட்டுள்ளானர். வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோயிலில் வருகிற சனிக்கிழமை நடைபெறுகிறது.…

View More திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி – லட்டு தயாரிக்கு பணி தீவிரம்!

சிறிய பட்ஜெட், புதுமுக இயக்குநர் என்றாலும் சிறந்த கதையை மக்கள் வரவேற்கின்றனர் – ஹரிஷ் கல்யாண் பேட்டி!

சிறிய பட்ஜெட் என்றாலும் , புதுமுக இயக்குநர்,  புதிய நடிகர் என்றாலும் கதை சிறப்பாக இருந்தால் மக்கள் அதனை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா தயாரிப்பில்…

View More சிறிய பட்ஜெட், புதுமுக இயக்குநர் என்றாலும் சிறந்த கதையை மக்கள் வரவேற்கின்றனர் – ஹரிஷ் கல்யாண் பேட்டி!

ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்..!

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு…

View More ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்..!

திருப்பூரில் ஒன்றரை வயதில் ஓட்டநாயகனாக மாறி உலக சாதனை படைத்த சிறுவன்!

திருப்பூர் மாவட்டம்  வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மிவான் தனது ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறி  உலக சாதனை புரிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது…

View More திருப்பூரில் ஒன்றரை வயதில் ஓட்டநாயகனாக மாறி உலக சாதனை படைத்த சிறுவன்!

“மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள்  யாத்திரை துவக்க விழா அவிநாசியில் இன்று…

View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!

மைதான வசதி இல்லாத பள்ளியிலிருந்து மாநில டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தேர்வான மாணவர்கள்!

பல்லடம் அருகே தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு பள்ளியில் இருந்து மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு 8 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம்,  பூமலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும்…

View More மைதான வசதி இல்லாத பள்ளியிலிருந்து மாநில டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தேர்வான மாணவர்கள்!

கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வந்தவர்…

View More கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!

புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையம் – மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த நபர்கள்!!

திருப்பூர் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களால் பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என‌ புதிதாக திறக்கப்பட்டுள்ளது.…

View More புதிதாக திறக்கப்பட்ட திருப்பூர் பேருந்து நிலையம் – மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த நபர்கள்!!

“10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன்” – உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, மாணவனிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஊக்கமளித்து அட்வைஸ் கொடுத்த நிகழ்வு மனதை நெகிழ வைத்துள்ளது. பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்…

View More “10th-ல் Fail ஆகி படிச்ச நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன்” – உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவனுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!