சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி: அக்.11-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மகாத்மா காந்தி பிறந்த நாளன்று நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி, 11-ம் தேதி நடைபெறுவதாக விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளனர். சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் சதி…

View More சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி: அக்.11-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு

புதையல் எடுக்க குழி தோண்டியவர் அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான…

View More புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு

கவுன்சிலர்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும்: மேயரிடம் கோரிக்கை

நேரமில்லா நேரத்தின் போது சென்னை மாநகர மாமன்ற கூட்டத்தில் மேயரிடம் கோரிக்கைகளை அடுக்கிய மாமன்ற உறுப்பினர்கள். மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த மேயர் மற்றும் துணை மேயர், செப்டம்பர் மாதத்தின் சென்னை மாநகராட்சி சாதாரண…

View More கவுன்சிலர்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும்: மேயரிடம் கோரிக்கை

திருமண மோசடி கும்பல்: கணவனே மனைவியை போலிஸில் பிடித்துக் கொடுத்த பரிதாபம்

திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியின் வாட்ஸ் அப்பில் இருந்த  மெசேஜை கேட்டு அதிர்ந்து போன கணவன். நண்பர்களுடன் மோசடி கும்பலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பரிதாபம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாசப்ப…

View More திருமண மோசடி கும்பல்: கணவனே மனைவியை போலிஸில் பிடித்துக் கொடுத்த பரிதாபம்

கணியாமூர் கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டு கைதான நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது இதுவரையில் 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்…

View More கணியாமூர் கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காலாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 30-ம் தேதியுடன்…

View More காலாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு

அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஆறு…

View More அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

அரசின் முயற்சியால் நரிக்குறவர் சமூகத்தினருக்குப் பழங்குடியினர் தகுதி-முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாகப் பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More அரசின் முயற்சியால் நரிக்குறவர் சமூகத்தினருக்குப் பழங்குடியினர் தகுதி-முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர் பற்றாக்குறை – தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்?

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 24,310 தொடக்கப்பள்ளிகளும், 7,024 நடுநிலைப்பள்ளிகளும்,…

View More ஆசிரியர் பற்றாக்குறை – தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்?

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்

தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் கோயில்களில் புகழ் பெற்ற 12 விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பது குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக…

View More தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்