விஜயதசமியான நாளை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நாளை விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG,UKG மற்றும் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு...