ஆசிரியர் பற்றாக்குறை – தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்?
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 24,310 தொடக்கப்பள்ளிகளும், 7,024 நடுநிலைப்பள்ளிகளும்,...