Is the viral post saying 'Video of police destroying evidence on Chambal violence' true?

‘சம்பல் வன்முறை குறித்த ஆதாரங்கலை காவல்துறையினர் அழித்த வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘FACTLY’ சம்பல் வன்முறைக்கான ஆதாரங்களை காவல்துறையினர் அழிப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். உத்திரபிரதேசத்தில் இந்த ஆண்டு நடந்த சம்பல் வன்முறைக்கான ஆதாரங்களை காவல்துறை…

View More ‘சம்பல் வன்முறை குறித்த ஆதாரங்கலை காவல்துறையினர் அழித்த வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is the viral post saying 'Hindu woman forced to wear hijab in Bangladesh' true?

‘வங்கதேசத்தில் இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by BOOM வங்கதேசத்தில், ஒரு இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More ‘வங்கதேசத்தில் இந்து பெண் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is the video of 4 youths going viral as 'those involved in the Chambal violence' true?

‘சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள்’ என வைரலாகும் 4 இளைஞர்கள் அடங்கிய வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘India Today’ சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என 4 இளைஞர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More ‘சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள்’ என வைரலாகும் 4 இளைஞர்கள் அடங்கிய வீடியோ உண்மையா?

8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகஸ்டு…

View More 8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!

வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் – மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் பலி!

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனர், மேலும் 10 போ் படுகாயமடைந்தனர். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே…

View More வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் – மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் பலி!

ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல – டிரம்பிற்கு பதிலடி கொடுத்த ஜோ பைடன்!

ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல என டிரம்பின் ஆதரவாளர்களை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி…

View More ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் அல்ல – டிரம்பிற்கு பதிலடி கொடுத்த ஜோ பைடன்!

கணியாமூர் கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டு கைதான நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது இதுவரையில் 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்…

View More கணியாமூர் கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கலவரத்தில் காணாமல்போன ஜெயலலிதா சிலையும், விலை உயர்ந்த நினைவுப் பரிசுகளும்…

கலவரத்தில் காணாமல் போன ஜெயலலிதா சிலையும், விலை உயர்ந்த நினைவுப் பரிசுகளும்… இத்தனை கலவரத்திலும் எவ்வித சேதமும் அடையாத ஜெயலலிதாவின் புகைப்படம்… விரிவான தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்… ஜூலை 11 ஆம் தேதி அதிமுக…

View More கலவரத்தில் காணாமல்போன ஜெயலலிதா சிலையும், விலை உயர்ந்த நினைவுப் பரிசுகளும்…