தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு உபசரிப்பு. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள், கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட், பாராலிம்பிக்…
View More பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஆளுநர் உபசரிப்புtamil nadu
‘இலவசங்கள் தமிழ்நாட்டை ஏழையாக்கவில்லை’ – உச்சநீதிமன்றத்தில் திமுக
“இலவசம்” என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞரும், தி.மு.க எம்பியுமான வில்சன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விரிவான எழுத்துப்பூர்வ அறிக்கையில்,…
View More ‘இலவசங்கள் தமிழ்நாட்டை ஏழையாக்கவில்லை’ – உச்சநீதிமன்றத்தில் திமுககாவலர் குடியிருப்புகளை ஒதுக்குவதில் பாரபட்சம் ; காவலர்கள் குமுறல்
சென்னையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட காவலர் குடியிருப்பில் சீனியர் காவலர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்களுக்கு வீடு ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவலர் வீட்டுவசதிவாரியம் சார்பில்…
View More காவலர் குடியிருப்புகளை ஒதுக்குவதில் பாரபட்சம் ; காவலர்கள் குமுறல்சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யுவான் வாங்-5 என்ற…
View More சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?தமிழ்நாட்டில் வங்கிகளில் கொள்ளைபோன சம்பவங்களும் – அதன் வரலாறும்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் நகைக்கடை நிறுவனத்தில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் என்பது புதிதல்ல. இதுவரை தமிழ்நாட்டில்…
View More தமிழ்நாட்டில் வங்கிகளில் கொள்ளைபோன சம்பவங்களும் – அதன் வரலாறும்நீர்நிலை ஆக்கிரமிப்புக்குப் பட்டாவா? நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் செல்ல முடியாத நிலையில் வறட்சி ஏற்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க ஏதுவாக, அந்நிலங்களைக் கிராம நத்தம் உள்ளிட்ட நிலங்களாக மறுவகைப்படுத்தக் கூடாது…
View More நீர்நிலை ஆக்கிரமிப்புக்குப் பட்டாவா? நீதிமன்றம் கேள்விமேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!
மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது.…
View More மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!தண்டோரா தடை கடந்து வந்த பாதை !
தண்டோரா அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தண்டோரா அறிவிப்பினை தடை செய்ய வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர். இது…
View More தண்டோரா தடை கடந்து வந்த பாதை !அமெரிக்காவில் மேலும் ஒரு தமிழக பழங்கால சிலை இருப்பது கண்டுபிடிப்பு
12-ம் நூற்றாண்டை சேர்ந்த் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐந்து பஞ்சலோக சிலைகளில் பார்வதி சிலையும்…
View More அமெரிக்காவில் மேலும் ஒரு தமிழக பழங்கால சிலை இருப்பது கண்டுபிடிப்புதமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது – மத்திய அரசு கடிதம்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. முதலில் அதிகரித்து வந்த நிலையில்,…
View More தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது – மத்திய அரசு கடிதம்