கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கள்ளக்குறிச்சி மாணவியிடம் இருந்த செல்போன் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி…

View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்

கணியாமூர் கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டு கைதான நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது இதுவரையில் 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்…

View More கணியாமூர் கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கலவரத்தால் சேதமடைந்த கணியாமூர் பள்ளியில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது

கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் சீரமைப்பு பணிகளை காவல் துறையினர் பாதுகாப்போடு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரிய…

View More கலவரத்தால் சேதமடைந்த கணியாமூர் பள்ளியில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது

மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சரிடம் மனு அளித்த ஸ்ரீமதியின் தாயார்

ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மனு வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி…

View More மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சரிடம் மனு அளித்த ஸ்ரீமதியின் தாயார்

கனியாமூர் மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கனியாமூர் மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க , விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சின்ன சேலம் பள்ளி தளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி…

View More கனியாமூர் மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி…

View More கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு