குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அரசு…
View More ’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்SupremeCourt
புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…
View More புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்குடியரசு தினம் – மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய இடங்கள்
நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும்…
View More குடியரசு தினம் – மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய இடங்கள்மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற…
View More மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்புபணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்; அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடை செல்லும் என்று உத்தரவிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர்…
View More பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்; அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடிபணமதிப்பிழப்பு வழக்கில் இன்று தீர்ப்பு – 10 முக்கிய தகவல்கள்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த…
View More பணமதிப்பிழப்பு வழக்கில் இன்று தீர்ப்பு – 10 முக்கிய தகவல்கள்ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு…
View More ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சில நீதிபதிகளை, வேறு…
View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது…
View More 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைதுராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
View More ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு