ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு…
View More ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்SupremeCourt
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சில நீதிபதிகளை, வேறு…
View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது…
View More 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைதுராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
View More ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புஉச்சநீதிமன்ற 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய…
View More உச்சநீதிமன்ற 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்புநீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி, இந்திய மருத்துவ…
View More நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நடத்திய வழக்கு விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம்…
View More இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்புதுணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெங்களூர் விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி…
View More துணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுஹிஜாப் விவகாரம்:மாணவர்கள் பன்முகத்தன்மையை எப்படி கற்றுக் கொள்வார்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி?
மாணவர்கள் பன்முகத்தன்மைக்கு எவ்வாறு தயாராவார்கள் என்று ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிவது குறித்து சர்ச்சை தொடங்கியது.…
View More ஹிஜாப் விவகாரம்:மாணவர்கள் பன்முகத்தன்மையை எப்படி கற்றுக் கொள்வார்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி?அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற்ற இபிஎஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதி மொழி கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது. கடந்த ஜூலை…
View More அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற்ற இபிஎஸ் தரப்பு