நவீன அறிவியல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட சேவைத்துறை, டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட, அன்றே அடித்தளமிட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று. அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.…
View More தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி!RajivGandhi
“மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” – சோனியா காந்தி உருக்கம்!
மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் வரும் நவ. 7ம் தேதி சட்டப்பேரவை…
View More “மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” – சோனியா காந்தி உருக்கம்!“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இது…
View More “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்புடி.என்.சேஷன் சுயசரிதை புத்தகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த அதிர்ச்சி தகவல்!
ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடந்த 2019-ம் ஆண்டு மறைந்த…
View More டி.என்.சேஷன் சுயசரிதை புத்தகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த அதிர்ச்சி தகவல்!புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா – காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று…
View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா – காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து
சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பழைய சென்ட்ரல் சிறைச்சாலை…
View More ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்துராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
View More ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு”சேவை என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது ஒன்றிய அரசு” – திமுக ராஜீவ்காந்தி
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை. நலத்திட்டங்களில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற வேண்டுமா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து திமுகவின் ராஜீவ்காந்தி உடன் நேர்காணல் நடத்தப்பட்டது. அதனை விரிவாக காணலாம். பிரதமர் மோடி…
View More ”சேவை என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது ஒன்றிய அரசு” – திமுக ராஜீவ்காந்தி“ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்
நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடமிருந்து அவன் பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன்.. இன்னும் ஓடுகிறேன்… பேரறிவாளின் தாயார்…
View More “ஒரு தாயின் பாசப் போராட்டம்”; அற்புதம் நிகழ்த்திய அற்புதம்மாள்நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு
நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா சென்னை…
View More நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு