பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை…
View More பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாதது – உச்சநீதிமன்றம்SupremeCourt
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களூக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது தொடர்பாக உரிய விளக்கத்தை மத்திய அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலின பாகுபாட்டால் தேசிய பாதுகாப்பு அகாதமியில் மாணவிகள் சேர்வதற்கான வாய்ப்பு…
View More தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க உச்சநீதிமன்றம் முடிவு!
காணொலிக்கான இணைப்புகளைப் பகிர உச்சநீதிமன்றம் இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள சுற்றறிக்கையில், வாட்ஸ்அப் செயலிக்கு…
View More வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க உச்சநீதிமன்றம் முடிவு!69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு, நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான…
View More 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,…
View More வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!