தேர்வில் தமிழ் வேண்டும் என கேட்ட முதலமைச்சர் – அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சி.ஆர்.பி.எஃப் கணினி வழித் தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என சமீபத்தில்…

View More தேர்வில் தமிழ் வேண்டும் என கேட்ட முதலமைச்சர் – அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற…

View More மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு