கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி,…
View More அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; இபிஎஸ் வசமானது அதிமுக!SupremeCourt
அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updates
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை அடுத்து அதிமுக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. தீர்ப்பின் முக்கிய…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு ; Live Updatesசிவசேனா விவகாரம் – உத்தவ் தாக்கரேவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சிவசேனா விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள்…
View More சிவசேனா விவகாரம் – உத்தவ் தாக்கரேவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைசிவசேனை விவகாரம் – உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு
சிவசேனை கட்சி மற்றும் சின்னத்தை, ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…
View More சிவசேனை விவகாரம் – உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுஉச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை
பொதுக்குழு கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஈரோட்டில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல்…
View More உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனைகடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்
பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கடிதம் மூலம் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில்…
View More கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்“எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “எல்லாம் நன்மைக்கே” என்றார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை தேர்தல் ஆணையம்…
View More “எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து’ஓபிஎஸ் பக்கமே தர்மம் உள்ளது என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ – மனோஜ் பாண்டியன்
ஓபிஎஸ் பக்கமே தர்மம் இருக்கிறது என்பதை அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால மனு மீதான தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல்…
View More ’ஓபிஎஸ் பக்கமே தர்மம் உள்ளது என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ – மனோஜ் பாண்டியன்கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு
காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்…
View More கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுஅதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு – வி.கே.சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வி.கே.சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி…
View More அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு – வி.கே.சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்