பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பனிச்சுமை காரணமாக, உயிரை மாயித்துக் கொண்ட இளைஞரின் உறவினர்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

View More பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!

உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?

உலகின் முதல் தற்கொலைக் கருவி சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வேலை செய்யும்.., யார் யாருக்கு பயன்படுத்த அனுமதி என்பது குறித்து விரிவாக காணலாம். இயற்கையின் பல அதிசயங்களில் இன்று வரை அறியவே…

View More உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்; 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

தனியார் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த…

View More கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்; 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

நாட்டில் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்

நாட்டில் இளைஞர்கள் உயிரை மாய்த்து கொள்வது அதிகரித்து வருவது மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் வேலையின்மை மற்றும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக இளைஞர்கள்  உயிரை மாய்த்து…

View More நாட்டில் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்

காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

சிதம்பரம் அருகே நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த தாய், தந்தை விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே வேலங்கிபட்டு பகுதியை…

View More காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

சிறையில் கைதி தூக்கிட்டு உயிரிழப்பு

கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள, டி.எடையார் பகுதியை சேர்ந்தவர், கலியபெருமாள். கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு படிக்கும்,…

View More சிறையில் கைதி தூக்கிட்டு உயிரிழப்பு

“அவன் கூட வாழத்தான் முடியல”- காதலி உயிரிழப்பு

காதலன் மறைவை தாங்க முடியாமல் 3 பக்க கடிதம் எழுதிவிட்டு காதலன் வீட்டில் காதலி தூக்கு போட்டுஉயிரிழப்பு செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர்…

View More “அவன் கூட வாழத்தான் முடியல”- காதலி உயிரிழப்பு

பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்

பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகர் குதியை சேர்ந்தவர் ராகவி. இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார்…

View More பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்

எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…

View More எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க… காதலன் இறந்ததால் காதலி உயிரிழப்பு …

கர்நாடகா அருகே காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி விஷம் அருந்திஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிம் தும்கூரு அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்.…

View More நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க… காதலன் இறந்ததால் காதலி உயிரிழப்பு …