கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்; 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி
தனியார் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த...