உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?

உலகின் முதல் தற்கொலைக் கருவி சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வேலை செய்யும்.., யார் யாருக்கு பயன்படுத்த அனுமதி என்பது குறித்து விரிவாக காணலாம். இயற்கையின் பல அதிசயங்களில் இன்று வரை அறியவே…

View More உலகின் முதல் தற்கொலைக் கருவி – எப்படி வேலை செய்யும்? யாருக்கு பயன்படுத்த அனுமதி?

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடியவர்கள் மீதான வழக்குக்கு தடை

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடிய ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளிக்க…

View More ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராடியவர்கள் மீதான வழக்குக்கு தடை

தைலாபுரம் தோட்டத்தில் தீவிரமாய் இயங்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: ராமதாஸ் சொல்லும் ரகசியம்!

தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும்…

View More தைலாபுரம் தோட்டத்தில் தீவிரமாய் இயங்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: ராமதாஸ் சொல்லும் ரகசியம்!

ஆக்சிஜன் 90-க்கு மேல் இருந்தால் அனுமதியில்லை: தமிழக அரசு

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருந்தால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக…

View More ஆக்சிஜன் 90-க்கு மேல் இருந்தால் அனுமதியில்லை: தமிழக அரசு

ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், படுக்கை கிடைக்காததால், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக…

View More ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

சென்னை தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்க மறுத்ததால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்…

View More மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தணிக்கை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு…

View More ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!

தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்குள் மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில்…

View More தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!

ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே தகவல்!

ஒரே நாளில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 1000 மெட்ரிக் டன்-னுக்கு மேலாக ஆக்சிஜன் இறக்கப் பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை 175 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

View More ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே தகவல்!

தொழில்நுட்ப கோளாறு சரியானதால் ஸ்டெர்லைட்டில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி: அமைச்சர் தகவல்!

ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதால், விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்…

View More தொழில்நுட்ப கோளாறு சரியானதால் ஸ்டெர்லைட்டில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி: அமைச்சர் தகவல்!