கொரோனா சோதனை செய்தால் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம்பதி செய்த விபரீத செயல்!

சென்னை மதுரவாயல் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் வேல் நகரில் வசித்துவரும் அர்ஜூன் –…

View More கொரோனா சோதனை செய்தால் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம்பதி செய்த விபரீத செயல்!

குழந்தைகளை இழந்த விரக்தியில் தாய் ரயில் முன் பாய்ந்துஉயிரிழப்பு!

வேலூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்கள் உயிரிழந்த நிலையில், தாய் ரயில் முன்பாய்ந்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் , லத்தேரியில் மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. குடோனில் இருந்து பட்டாசுகளை…

View More குழந்தைகளை இழந்த விரக்தியில் தாய் ரயில் முன் பாய்ந்துஉயிரிழப்பு!

மறுக்கப்பட்ட கல்விக் கடன்: மதுரை மாணவி உயிரிழப்பு

கல்விக் கடன் கிடைக்காததால் மதுரைய சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக்க்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி மக்களவையில், கல்விக்கடன் தொடர்பான கேள்விக்கு, கல்விக்கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம்…

View More மறுக்கப்பட்ட கல்விக் கடன்: மதுரை மாணவி உயிரிழப்பு

ஆன்லைன் வகுப்பில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பின் போது கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி என்ஜிஓ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு.…

View More ஆன்லைன் வகுப்பில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் உயிரிழப்பு

சேலம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தம்பதி உயிரிழப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தம்பதி உயிரை மாய்த்துக்  கொண்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சத்தியா…

View More சேலம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தம்பதி உயிரிழப்பு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலைய மொட்டை மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே…

View More விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு