ஈரோட்டில் லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சம் பணத்தை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, எல்லப்பாளையம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (56). இவரது…
View More லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சத்தை இழந்த வியாபாரி உயிரிழப்புsucide
பிறந்தநாளில் கேரள இளம்நடிகை உயிரிழப்பு !
கேரள நடிகை சஹானா தனது பிறந்தநாளன்று தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சஹானா. மாடலாகவும், அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்த சஹானா கோழிக்கோட்டில் தனது கணவருடன்…
View More பிறந்தநாளில் கேரள இளம்நடிகை உயிரிழப்பு !மணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!
ஆந்திர மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா பகுதியில் மதுரவாடா தெலுங்கு தேசம் இளைஞர் அணித்…
View More மணமகனின் மடியில் விழுந்து உயிரிழந்த மணப்பெண்!மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்
அரக்கோணத்தில் மின்சார ரயில் மீது ஏறி உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுர்யமாகக் காப்பாற்றினர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (69). இவர் ராணிப்பேட்டை மாவட்டம்,…
View More மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து உயிரிழப்பு
மதுரையில் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவன் தீக்குளித்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் புல்லமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் சஞ்சய் (17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம்…
View More பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து உயிரிழப்புசட்டக் கல்லூரி மாணவி உடல் ஒப்படைப்பு
சட்டக்கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது மகள் கவிப்பிரியா செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு…
View More சட்டக் கல்லூரி மாணவி உடல் ஒப்படைப்புபங்கு சந்தை முதலீடு: கணவன் மனைவி தூக்கிட்டு உயிரிழப்பு
பங்கு சந்தை முதலீட்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் மதுரையில் கணவன் – மனைவி தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். மதுரையில் பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் – லாவண்யா தம்பதி. நாகராஜன் பங்கு…
View More பங்கு சந்தை முதலீடு: கணவன் மனைவி தூக்கிட்டு உயிரிழப்புசந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்
சந்தேகம் காரணமாக, மனைவியை உயிரிழப்புக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும்…
View More சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். மிகவும் குறைந்த கூலிக்கு இவர்கள்…
View More வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் உயிரிழப்புகணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மனைவி
மணப்பாறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், எலி மருந்து பிஸ்கட்டை கொடுத்து இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியை சேர்ந்தவர்…
View More கணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மனைவி