கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள, டி.எடையார் பகுதியை சேர்ந்தவர், கலியபெருமாள். கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு படிக்கும்,…
View More சிறையில் கைதி தூக்கிட்டு உயிரிழப்புPOKSO
சிறுமியிடம் அத்துமீறிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது
தேனி அருகே 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது தந்தையே காரணம் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர்…
View More சிறுமியிடம் அத்துமீறிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது
மூன்றாவது மனைவியின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முருகேசன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி…
View More 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது