“வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!

கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

View More “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!

காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

காற்று மாசை தடுப்பது குறித்து பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

View More காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

இம்பீச்மென்ட் விவகாரம் ; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க கோரி இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளிக்கப்பட்டத்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More இம்பீச்மென்ட் விவகாரம் ; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!

திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

“உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர்பணியாற்றுவார் என்று நம்புவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

View More “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசு தலைவர் விளக்கம் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கபடுகிறது.

View More குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…!

உச்ச நீதிமன்றமானது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு

துணை வேந்தர் நியமன மசோதா : உயர்நீதிமன்றத்தின் இடைகாலத் தடையை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

உச்ச நீதிமன்றத்தில் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

View More துணை வேந்தர் நியமன மசோதா : உயர்நீதிமன்றத்தின் இடைகாலத் தடையை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை தொடர்பான வழக்கில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்