கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டது. இந்த விவகாரம்…
View More கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்!Speaker Appavu
விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!
கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும்…
View More விஷச்சாராய விவகாரம் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…
View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…
View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…
View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜூன் 24 ஆம்…
View More ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி…
View More மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவுஎம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு
தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…
View More எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்புபேப்பரை பார்த்து படிக்காதீங்க- சபாநாயகர்; இது எக்ஸாம் அல்ல- எடப்பாடி பழனிசாமி
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேப்பரை பார்த்து படித்து கொண்டிருந்த அதிமுக உறுப்பினரிடன், சபாநாயகர் அப்பாவு பேப்பரை பார்த்து படிக்காதிங்க என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குறிப்பில்லாமல் படிக்க இது…
View More பேப்பரை பார்த்து படிக்காதீங்க- சபாநாயகர்; இது எக்ஸாம் அல்ல- எடப்பாடி பழனிசாமிஆன்லைன் ரம்மி விவகாரம்: அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் படித்து பார்க்க அப்பாவு அறிவுறுத்தல்…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூறியதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.…
View More ஆன்லைன் ரம்மி விவகாரம்: அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் படித்து பார்க்க அப்பாவு அறிவுறுத்தல்…