புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு

புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர சாமானிய ஏழை எளிய மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் மாணவ மாணவிகள்…

View More புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: அதிமுக இன்பதுரை கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

2016-ஆண்டு நடந்த ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கை விரைந்து முடித்துவைக்க வேண்டும் என்ற அதிமுக சேர்ந்த இன்பதுரை கோரிக்கையை நிராகரித்ததோடு, வழக்கு தொடர்ந்து விசாரிக்கபப்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

View More ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: அதிமுக இன்பதுரை கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்

ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்ட ஒருவர் தான் எனவும், முதலமைச்சரின் நடவடிக்கையை சட்டப்பேரவை பாராட்டுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது நடந்த அசாதாரண சம்பவங்கள்…

View More ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்; சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்; சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்; சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு

எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு-உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேவை கூட்டத்தொடரின் 2வது நாளான…

View More எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்; சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது- சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு வேதனை அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது…

View More சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது- சபாநாயகர் அப்பாவு

ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த களேபரங்களால், தேசிய கீதம்…

View More ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர்…

View More ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரம்; நியாயமான முடிவெடுக்கப்படும்- சபாநாயகர்

இ.பி.எஸ். ஒ.பி.எஸ் அணியினரின் கடிதம் குறித்து நியாயமான முறையில் தீர்வு காணப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் வேளாண்மை துறை சார்பில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல…

View More இபிஎஸ், ஓபிஎஸ் கடித விவகாரம்; நியாயமான முடிவெடுக்கப்படும்- சபாநாயகர்

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில்- சபாநாயகர் அப்பாவு

சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.  கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை…

View More சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில்- சபாநாயகர் அப்பாவு