நாளை நியாய விலைக் கடைகள் இயங்கும்… #TNGovt அறிவிப்பு!

ஆகஸ்ட் 31ம் தேதி  மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கும் அனைத்து உணவு பொருள் வழங்கும் அலுவலகம்…

View More நாளை நியாய விலைக் கடைகள் இயங்கும்… #TNGovt அறிவிப்பு!

‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ – தமிழ்நாடு அரசு!

ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் நியாய விலைக் கடைகளில்…

View More ‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ – தமிழ்நாடு அரசு!

‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியாய விலை கடைகளில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மே,  ஜூன் ஆகிய இரண்டு மாதத்திற்கான…

View More ‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு இருப்பதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக அதற்கான நடவடிக்கையை அரசு அலுவலர்கள் எடுத்துள்ளனர்.  நடுத்தர மக்களின் கஷ்டத்தை…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் கிட்டதட்ட 34,000 மேல் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை…

View More நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?