கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ளன. கொரொனா பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில்…
View More கொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலை#coronavaccine
சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை…
View More சிறார்களுக்கான தடுப்பூசி: இன்று, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்; மா.சுப்பிரமணியன் தகவல்
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப் பூசி…
View More 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்; மா.சுப்பிரமணியன் தகவல்7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் நடைபெற்று வரக்கூடிய தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்…
View More 7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறதுகொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…
View More கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: ராதாகிருஷ்ணன்!
தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புனேவில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்த 3 லட்சத்து 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னையில்…
View More உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: ராதாகிருஷ்ணன்!பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் படகு மூலம் பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுகாதார துறை அதிகாரிகள். கன்னியாகுமாரி மாவட்ட…
View More பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!
கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்…
View More தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்டியர் நிறுவனம்,…
View More குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாநகராட்சி ஊழியர்கள் 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். சுகாதாரத்துரை ஊழியர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தியது பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது. சென்னையின் மக்கள் தொகையில் 6.7…
View More சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!