தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்ற உத்தரவை மாற்றி திரையுலகை காப்பாற்ற வேண்டும் என மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி…
View More திரையுலகை காப்பாற்ற வேண்டும்; மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை#CoronaSecondWave
நாட்டில் 83 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை: லாவ் அகர்வால்
நாட்டில் 83 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மலைப்பிரதேசங்களுக்கு…
View More நாட்டில் 83 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை: லாவ் அகர்வால்கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…
View More கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!சென்னை வந்தடைந்தன 3 லட்சத்து 14 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !
புனேவில் இருந்து விமானம் மூலம் 27 பெட்டிகளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த…
View More சென்னை வந்தடைந்தன 3 லட்சத்து 14 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: ராதாகிருஷ்ணன்!
தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புனேவில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்த 3 லட்சத்து 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னையில்…
View More உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: ராதாகிருஷ்ணன்!தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.
தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், புதிதாக 8 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகிதம் ஐந்துக்கும் கீழ் குறைந்தது.தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?
தமிழ்நாட்டில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை…
View More தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் படகு மூலம் பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுகாதார துறை அதிகாரிகள். கன்னியாகுமாரி மாவட்ட…
View More பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள் நோயாளிகள் பூரண குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை…
View More கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும்: புதுச்சேரி அரசு
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்தால், அரசு அலுவலகங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் 50 சதவீதம்…
View More அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும்: புதுச்சேரி அரசு