கோயமுத்தூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயமுத்தூரில் கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி…
View More கோயமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை – இதமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!#People
கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!
கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்…
View More கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் அருகே தனியார் மாம்பழக் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை…
View More மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…
View More கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!