3 மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

View More 3 மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
Dulvar dal, palm oil ,August ,September ,Department of Consumer Protection,

#August மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்.5-ம் தேதி வரை பெறலாம் – நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு!

நியாயவிலைக் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள், செப்டம்பர் 5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்…

View More #August மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்.5-ம் தேதி வரை பெறலாம் – நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு!

‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ – தமிழ்நாடு அரசு!

ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் நியாய விலைக் கடைகளில்…

View More ‘ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம்’ – தமிழ்நாடு அரசு!

துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில்…

View More துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியாய விலை கடைகளில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மே,  ஜூன் ஆகிய இரண்டு மாதத்திற்கான…

View More ‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு இருப்பதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக அதற்கான நடவடிக்கையை அரசு அலுவலர்கள் எடுத்துள்ளனர்.  நடுத்தர மக்களின் கஷ்டத்தை…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் கிட்டதட்ட 34,000 மேல் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை…

View More நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?