மகாராஷ்டிரா ரேஷன் கோதுமையில் செலினியம் அதிகரிப்பு – இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபடியான முடி உதிர்வு!

மகாராஷ்டிரா ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையில் செலினியம் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபடியான முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது.

View More மகாராஷ்டிரா ரேஷன் கோதுமையில் செலினியம் அதிகரிப்பு – இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகபடியான முடி உதிர்வு!

3 மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

View More 3 மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் – #Puducherry முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ‘சட்டப்பேரவையில் அறிவித்தப்படி, மீண்டும் ரேஷன் கடைகளை திறப்பது எப்போது?’ என்ற கேள்வி புதுச்சேரி மக்களிடம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள…

View More 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் – #Puducherry முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை… ஏன் தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்…

View More இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை… ஏன் தெரியுமா?

துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில்…

View More துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியாய விலை கடைகளில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மே,  ஜூன் ஆகிய இரண்டு மாதத்திற்கான…

View More ‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ – உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை ஜூனிலும் பெறலாம்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை வாங்காதவர்கள் ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  மக்களவை…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை ஜூனிலும் பெறலாம்!

ரேசன் கடைகளை உரிய நேரத்தில் திறக்காவிட்டால் நடவடிக்கை! பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் எனவும்,  இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  நியாய விலை கடைகளை உரிய நேரத்தில் திறக்க…

View More ரேசன் கடைகளை உரிய நேரத்தில் திறக்காவிட்டால் நடவடிக்கை! பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு இருப்பதாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக அதற்கான நடவடிக்கையை அரசு அலுவலர்கள் எடுத்துள்ளனர்.  நடுத்தர மக்களின் கஷ்டத்தை…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி – பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை!

நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் கிட்டதட்ட 34,000 மேல் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை…

View More நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?