கோவை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 5 உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. 5 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் கடந்த 14ஆம்…
View More விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர்: உடல் உறுப்புகள் தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு!selam
சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!
சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ…
View More சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!ஆத்தூரில் பழுது பார்க்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் கார் பட்டறையில் பழுது பார்த்துக் கொண்டிருந்த கார் மின் கசிவு காரணமாக திடிரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையார் பாளையத்தில் ஜங்கமசமுத்திரம் குட்டிக்கரட்டைச்…
View More ஆத்தூரில் பழுது பார்க்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!வெல்டிங் மிஷன் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில திருடர்கள்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு வடமாநில திருடர்களை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள…
View More வெல்டிங் மிஷன் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில திருடர்கள்!உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
சங்ககிரி அருகே உணவில் மலம் கலந்து வீட்டை காலி செய்யும்படி துன்புறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ராதிகா என்ற பெண் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம்…
View More உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…வறுமை காரணமாக விட்டுச் சென்ற குழந்தை தாயிடம் மீண்டும் ஒப்படைப்பு; தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்பி!
வறுமை காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற 3 மாத பெண் குழந்தை தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு தமிழ் மகள் என எஸ்பி பெயர் சூட்டினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி…
View More வறுமை காரணமாக விட்டுச் சென்ற குழந்தை தாயிடம் மீண்டும் ஒப்படைப்பு; தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்பி!காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்
ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன். சேலம்…
View More காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது -இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம். தமிழர் திருநாளாம் தை தைப்பொங்கலை நாடு முழுவதும் உள்ள தமிழர்கள்…
View More திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய நிலை உள்ளது -இபிஎஸ் குற்றச்சாட்டுபோட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல், காதலனை தேடி சேலம் வந்த காதலியை கரம் பிடித்த வாலிபர் : ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…
View More போட்டி தேர்வு எழுதச் சென்ற இடத்தில் காதல் : காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!
சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில்,…
View More சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!