ஓமலுார் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டம், ஓமலுார் சுற்றுவட்டார பகுதிகளான திண்ணப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து வெல்லம் உற்பத்தி…
View More தீபாவளியை முன்னிட்டு ஓமலுாரில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு!சேலம் மாவட்டம்
தென்னாப்பிரிக்க பெண்னை கரம் பிடித்த ஆத்தூர் மணமகன்!
தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த துணை பேராசிரியர் பெண்ணை கரம் பிடித்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்லத்துரை. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விவசாயியின் மகன்…
View More தென்னாப்பிரிக்க பெண்னை கரம் பிடித்த ஆத்தூர் மணமகன்!காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நாணய கண்காட்சி – பள்ளி மாணவர்கள் ஆர்வம்!
ஓமலூர் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சியில் மன்னர்கள் கால நாணயங்கள், ஆங்கிலேயர் அரசின் நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.…
View More காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நாணய கண்காட்சி – பள்ளி மாணவர்கள் ஆர்வம்!2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!
திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!
ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடி ஒரே நேரத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் 25. இவர்…
View More ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் பியன் மரங்கள் நன்கு வளர்ந்து வருவதால் மேலும் பல தரிசி நிலங்களில் நட்டு வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி…
View More தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!5 கடைகளில் திருடி கைவரிசை காட்டியவர் கைது
ஓமலூர் அருகே 5 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து திருடிய குற்றவாளியை ஐந்து மாதங்களுக்கு பிறகு ஓமலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர்…
View More 5 கடைகளில் திருடி கைவரிசை காட்டியவர் கைதுஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…
View More ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலிசூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!
கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த இரண்டாயிரம் வாழை மரங்கள், நெல் மற்றும் எள் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. சேலம்…
View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி…
View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்