தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும்,…
View More ஆஹா.. வந்துட்டான்யா! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு!positive
சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து…
View More சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிதமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக H1N1 வைரஸ் காய்ச்சலால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். அதே போல் கொரோனா…
View More தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்புரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
View More ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கடந்த 2021 தேர்தல் பரப்புரையின்போது கொரோனா…
View More திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனாசேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!
சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில்,…
View More சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!
ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்காவில் இருந்த 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது…
View More ஐதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கொரோனா!ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே…
View More ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!
சேலம் அருகே கொரோனா தொற்று உறுதியானதால் தலைமறைவான கட்டட தொழிலாளியை, சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி பழைய சினிமா கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட…
View More தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!