ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலத்தில்,  2,392 கிலோ கொப்பரை, ரூ.1,85,686-க்கு விற்பனையானது.  மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

View More ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

ஓமலூர் பகுதியில் புடலங்காய்  விலை குறைந்து இருபது ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் குப்பூர்,  தும்பிபாடி,  மூக்கனூர் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட …

View More புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு…

View More 2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!

ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு காதல் ஜோடி ஒரே நேரத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் 25. இவர்…

View More ஒரே நேரத்தில் தஞ்சமடைந்த இரு காதல் ஜோடிகள் – காவல்நிலையத்தில் பரபரப்பு!

தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் பியன் மரங்கள் நன்கு வளர்ந்து வருவதால் மேலும் பல தரிசி நிலங்களில் நட்டு வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி…

View More தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

ஹோட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி – போலீஸ் வலைவீச்சு

ஓமலூர் அருகே மது அருந்த அனுமதிக்காக தாபா ஹோட்டல் உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிய பாமக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோனேரி வளவு பகுதியில் சந்திரசேகரன் என்பவர் தாபா…

View More ஹோட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி – போலீஸ் வலைவீச்சு

5 கடைகளில் திருடி கைவரிசை காட்டியவர் கைது

ஓமலூர் அருகே 5 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து திருடிய குற்றவாளியை ஐந்து மாதங்களுக்கு பிறகு ஓமலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர்…

View More 5 கடைகளில் திருடி கைவரிசை காட்டியவர் கைது

காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்

ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன். சேலம்…

View More காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு…

சேலம் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். கடந்த ஜனவரி மாதம் 1-ம்…

View More சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு…

கோரிக்கை நிறைவேறியது: அரசுக்கு பனை தொழிலாளர்கள் நன்றி

பனை மரங்களை வெட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்கு ஓமலூர் பகுதியில் உள்ள பனை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான தாரமங்கலம், பெரிய காடம்பட்டி சிக்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட…

View More கோரிக்கை நிறைவேறியது: அரசுக்கு பனை தொழிலாளர்கள் நன்றி